|
"வழங்கல் கப்பல் மூழ்கடிப்பு" |
|
Written by மண்டைதீவு
|
|
May 10, 2008 at 01:13 AM |
|
திருமலை துறைமுகத்தில் சம்பவம்:திருகோணமலை துறைமுகத்தில் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் ஏற்றப்பட்ட நிலையில் சிறிலங்காப் படையினரின் வழங்கல் கப்பல் இன்று அதிகாலை 2:23மணியளவில் தாக்கி மூழ்கடிக்கப்பட்டுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் விடுதலைப் புலிகள் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
|
|
Read more...
|
|
|
வர்த்தக உரிமையாளர் சுட்டுக்கொலை |
|
Written by மண்டைதீவு
|
|
May 08, 2008 at 01:08 PM |
|
வவுனியா செக்கட்டிப்பிளவு பகுதியில் அமைந்துள்ள வணிக நிலையத்தின் உரிமையாளர் ஒருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். இன்று வியாழக்கிழமை காலை 9.30 மணியளவில் வணிக் நிலையத்தினுள் புகுந்த ஆயுததாரிகள் இவரைச் சுட்டுக்கொன்றுள்ளனர்
|
|
Read more...
|
|
|
Written by மண்டைதீவு
|
|
May 02, 2008 at 09:19 AM |
|
சூசையப்பு மோறாயஸ் றமணி
மன்னார்:
எல்லோருடனும் சிரித்துக் கதைக்கின்ற சாந்தகுமாரி இன்று எங்களோடு இல்லை. ஆனால் எதிரியைச் சிதறடிக்கின்ற சாந்தகுமாரிகள் எங்களோடேயே களமுனையில் நிற்கிறார்கள். சாந்தகுமாரியின் பெயரில் தயாரிக்கப்பட்ட கண்ணி வெடிகள் எதிரிகளின் கால்களோடு கதைபேசிக் கொண்டிருக்கின்றன.
|
|
Read more...
|
|
|
யாழில் துரோகி அழிக்கப்பட்டார் |
|
Written by மண்டைதீவு
|
|
May 02, 2008 at 08:56 AM |
|
யாழ்.குடாநாட்டில் அண்மைக்காலமாக நடைபெற்ற படுகொலைகளின் சூத்திரதாரி கொக்குவிலில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். கொக்குவில் ஆடியபாதம் வீதியும் பிறவுண் வீதியும் சந்திக்கும் வீதியில் கேணயடி என்ற இடத்தில் அவர் சென்று கொண்டிருந்தபோது செவ்வாய்க்கிழமை இரவு 7:15 மணியளவில் சுட்டுக்கொல்லப்பட்டார்
|
|
Read more...
|
|
|
மணலாறு கிளைமோர்த் தாக்குதல் |
|
Written by மண்டைதீவு
|
|
May 02, 2008 at 08:51 AM |
|
2 அதிரடிப்படையினர் பலி ;மணலாறுப் பிரதேசத்தில் நடத்தப்பட்ட கிளைமோர்த் தாக்குதலில் 2 சிறிலங்கா அதிரடிப்படையினர் கொல்லப்பட்டுள்ளதாக சிறிலங்காப் படைத்தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தாக்குதல் இன்று வியாழக்கிழமை காலை 6:45 மணிக்கு நடத்தப்பட்டுள்ளது.
|
|
Read more...
|
|
|
பிலியந்தலையில் குண்டு வெடிப்பு |
|
Written by மண்டைதீவு
|
|
Apr 26, 2008 at 03:28 AM |
|
24 பேர் பலி! 73 பேர் காயம்
கொழும்பின் தென்கிழக்காக 17கிலோமீற்றர் தொலைவில் அமைந்த பிலியந்தல பேரூந்து நிலையத்தில் இன்று வெள்ளிக்கிழமை மாலை 6.45 மணியளவில் குண்டு ஒன்று வெடித்துள்ளது.
|
|
Read more...
|
|
|
|
<< Start < Previous 1 2 3 4 5 6 7 8 9 10 Next > End >>
|